Wednesday, November 25, 2020

ரன்னிங் டைரி - 145

 24-11-2020 08:30

தஞ்சோங் காத்தோங் ரோடு 

ஓட ஆரம்பித்தவுடனேயே அம்மாச்சியின் ஞாபகம் வந்தது. அம்மாச்சி இல்லாத அம்மாச்சி வீட்டை நினைத்தே பார்க்க முடிவவில்லை. போனில் ஊரில் உள்ளவர்களிடம் பேசும் போதெல்லாம் அம்மாச்சி வீட்டுக்கு சென்றீர்களா ,அம்மாச்சி வீட்டில் மீன் பாடு எப்படி என்று கேட்காமல் இருந்ததே இல்லை. இனிமேல் அப்படி கேட்க முடியாதென்றே நினைக்கிறேன்.அம்மாச்சியை நினைத்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

No comments: