Tuesday, November 12, 2019

ரன்னிங் டைரி -31

12-11-2019 08:21
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஆரம்பித்ததே வேகமாக ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் கடந்து பிறகு சிக்னல் வந்தது. நின்று கண்ணாடியை மாட்டிக்கொண்டேன் . அலுவலகம் வரும் வரை எதையும் யோசிக்கவில்லை. என்றும்  எதையும் யோசிக்காமல் ஸ்வாசத்தை மாட்டும் எண்ணத்தில் நிறுத்திக் கொண்டு முழு ஓட்டத்தையும் நிறைவு செய்ய வேண்டும். ஒருசில நாட்கள் அப்படி நடந்ததுண்டு.பார்ப்போம் .

No comments: