Monday, December 30, 2019

ரன்னிங் டைரி -44

25-12-2019 15:30
கிழக்கு கடற்கரை பூங்கா

பல காரணங்களால் பல நாட்கள் ஓட முடியவில்லை. இன்று காலையே ஓடியே ஆக வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டேன். மெதுவாக ஓடினேன். இரண்டு கிலோமீட்டர்களுக்கு பிறகு என்னை அறியாமலேயே என்னுடைய வேகத்தில் ஓட ஆரம்பித்தேன். கிழக்கு கடற்கரை பூங்கா  மக்கள் வெள்ளத்தில் மிதந்தது . எங்கு திரும்பினாலும் கூட்டம் கூட்டமாக மனிதர்கள். பல தடவை நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மக்களைப் பார்த்துக் கொண்டே ஓடி முடித்தேன்.


No comments: